Description
சண் தவராஜா.
இவர் கொரோனா கால கட்டுரைகளில் தனது அரசியல் பார்வையையும் மிகத் தெளிவாக பதிவு செய்துள்ளார். நேய்க்கிருமியை வைத்து வல்லரசுகள் ஆடிய சதுரங்க விளையாட்டைத் தமது கட்டுரைகள் மூலமாக தெளிவாக படம் பிடித்துள்ளார்.
ஒரு குறித்த காலத்தின் உலகப் பெரும் அவலத்தை பேசும் இக்கட்டுரைகள் தொகுப்பாக வெளிவருவது பதிவு மட்டுமில்ல, வரலாற்று ஆவணமுமாகும்.





Reviews
There are no reviews yet.