Description

உரை விளக்கம்.
நாவலர். மு.வேங்கடசாமி நாடார்.
நம்மை சற்று முன் கடந்துபோன இருபதாம் நூற்றாண்டில்கூட “அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு”? என்ற பிற்போக்குத்தனமான கருத்து வேரூன்றியிருந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இலக்கணப் புலமையுடன் இலக்கியம் படைத்த பெண்பாற் புலவர்கள் பலர் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஒளவையார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கொன்றைவேந்தன். ஒளவையார்.”

Your email address will not be published. Required fields are marked *