Description
உமா மகேஸ்வரி.
பொதுவாகவே படைப்பாளியின் இந்த உணருகையில்தான் ஒவ்வொருவரும் வித்தியாசப் படுகின்றார்கள்.
ரணம் குதறத் தொடர்ந்து
வாழ்ந்து
காலங்கள் உதிர்ந்த பிறகும்
நினைக்க எதுவுமற்று
தேய்மானமுற்ற பதிவுகளைப்
பொறுக்கித் திறந்து
முதலில் கண்டேன்
உன் புதிய முகமொன்றை.
பூரித்த தசைகள்
புன்னகையில் மினுங்க,
அரண்களின் உடைவில்
நுழைந்து கசிந்து
பெருகினாய் மறுபடி நீ.
சுறாக்கள் அசையும்
ஆழ் கடலாக
உவர்க்கத் தொடங்கியது
என் உலகம்.




Reviews
There are no reviews yet.