Description
ஆ. சதாசிவம்.
ஈழத்தமிழுக்கென்று தனித்துவமான இலக்கிய-இலக்கண ,மரபுகள் உண்டு. இவற்றிற்குத் தொன்மையான வரலாறும் உண்டு. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் 1950களில் மொழிசார்ந்த நெருக்கடிகள் தீவிரம் பெற்றன. இதன் விளைவாக பல்வேறு தளங்களிலும் மொழி உரிமை பற்றிய விழிப்புணர்வு விரிவடைந்தது. இவற்றின் பின்னணியில் ஈழத்தமிழின் தனித்தன்மைகளைக் கருத்திற்கொண்டு பேராசிரியர் ஆ சதாசிவம் அவர்கள் ஈழத்துத் தமிழ் வழக்கு அகராதியை வெளிகொண்டு வந்தார்.





Reviews
There are no reviews yet.