Description
உமாநாத் செல்வன்.
கணிதம் என்றும் இனிப்பு தான். தேவையன்றி நம்மை பயமுருத்தி அதனை கசப்பாக்கி வைத்துள்ளனர். கணக்கு எப்போது இனிக்கும்?
அதன் அவசியத்தையும் அது எப்படி நம் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளது என்று தெரிந்தாலே இனிக்க ஆரம்பித்து விடும். வாருங்கள் நம்மை சிற்றியுள்ள கணிததை பார்த்திடுவோம். கணிதம் எல்லோர்க்கும் கற்கண்டாய் இனிக்கும்





Reviews
There are no reviews yet.