Availability: In Stock

இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு

-ஜெய்ராம் ரமேஷ் (ஆசிரியர்)

தமிழில் : முடவன் குட்டி முகம்மது அலி

Description

“என் வீட்டின் ஒரே குழந்தை நான். பெரும் தேசிய எழுச்சியின் காரணமாக என் குழந்தைப் பருவம் கொந்தளிப்பு நிறைந்ததாக இருந்தது. அந்தச் சூழலில் இயற்கையுடன் நான் கொண்ட தோழமை என் மனதிற்கு அமைதியைத் தந்தது. குன்றுகளோடும் மரங்களோடும் அனைத்துவகை விலங்குகளோடும் நேசம் கொண்டவளாக நான் வளர்ந்தேன். இயற்கையுடனான நெருக்கம் ஒருவர் ஒருங்கிணைவான ஆளுமையாக உருவாகத் துணை புரிகிறது என்பதை எப்போதும் நான் உணர்கிறேன் (…)”

-இந்திரா காந்தி                                                                                                                                                                                                                                                                                                                         24 நவம்பர் 1969

Reviews

There are no reviews yet.

Be the first to review “இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு”

Your email address will not be published. Required fields are marked *