Description
தேவகி கருணாகரன்.
சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஒரு படைப்பாளியின் மனது எவ்விதம் உள்வாங்குகிறதோ அதன் வெளிப்பாடாகவே அப்படைப்பாளியின் எழுத்துக்களும் அமைகிறது.
எந்த மொழி எந்த இனம் என்றில்லாமல் மனிதர்களாய் பிறந்த அத்தனை பேருக்கும் வாழ்வில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. அதை அவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் அதிலிருந்து எப்படி மீண்டு எழுகிறார்கள் என்பதையே படைப்பாளிகள் தமது பார்வையில் பதிவு செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் தேவகி கருணாகரனின் ‘அவள் ஒரு பூங்கொத்து` எனும் இச்சிறுகதைத் தொகுப்பு புதிய அனுபவங்களை உணரச்செய்யும் விதமாக பதினைந்து சிறுகதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது.
இலங்கை, நைஜீரியா, அவுஸ்திரேலியா ஆகிய களங்களும் அங்கு வாழும் மனிதர்களின் உணர்வுகளும் இதில் பேசு பொருளாகியிருக்கிறது.





Reviews
There are no reviews yet.