Description
வைரமுத்துவின் பாடல்கள் கொடுக்கும் இன்பத்துக்குச் சற்றும் குறைவில்லாதது அப்பாடல்கள் பிறந்த கதையைத் தெரிந்துகொள்வது. அதுவும் வைரமுத்துவே அவற்றைச் சொல்லக் கேட்பது இனிமையிலும் இனிமை.மார்கழி குளிர் போல் சிலிர்ப்பூட்டும் இனிய அனுபவங் களும் சுவாரஸ்மான சம்பவங்களும் கொண்ட முக்கியத் தொகுப்பு இது. எண்பதுகளில் வெளியான இருபத்தேழு பாடல்கள் பிறந்த கதை இத்தொகுப்பில் இடம்பெற்று உள்ளன. பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே வைரமுத்துவின் அனுபவங்களையும் அவருடன் இணைந்து அசைபோடலாம்.
Reviews
There are no reviews yet.