Availability: In Stock

இப்படியும் ஒரு காலமிருந்தது.

‘எல்லா இனத்துப் பேரப் பிள்ளைகளுக்கும் ஒரு பாட்டன் சொல்லும் பழம் கதைகள்’

தன்வாழ்வின், இளம் பருவத்திலும், நடுப்பருவத்திலும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவையும் நெருக்கத்தினையும் கண்டு அனுபவித்த அவர், பிற்காலங்களில் தன் முதுமை நெருங்கும் தருணத்தில் இந்த வாழ்வு மோசமாகச் சிதைவடைந்த, முரண்பாடுகள் பெருகிய, இரு இனங்களுக்குமிடையில் இரத்தம் சிந்தப்பட்ட அவலத்தினையும் கண்ணால் கண்டவர்.

-பதிப்பாளர்

Categories: ,

Description

-சி. மௌனகுரு

இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம்களிடையே அன்றிருந்த இறுக்கமான உறவுகள் அறுந்து, ஒருவருக்கொருவர் பகையாகி, முரண்பட்டு, சந்தேகத்துடனும், காழ்ப்புடனும், அவநம்பிக்கையுடனும் வாழும் காலம் இது.

அன்றாட வாழ்வில் ஒன்றாக இருந்து, உணவைப் பகிர்ந்து, தொழிலில் இணைந்து, சேர்ந்து பயணித்த இந்த இரு இனங்களும், தத்தம் தனித்துவங்களைப் பேணிக் கொண்டு ஒருவரை ஒருவர் புரிந்தும் மதித்தும் நேசித்தும் வாழ்ந்த ஒரு காலம் இருந்தது. அதனை எழுதும் போது, இப்படியும் ஒரு காலம் இருந்ததா? என்று இன்றைய தலைமுறை வியக்கக் கூடும்……

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “இப்படியும் ஒரு காலமிருந்தது.”

Your email address will not be published. Required fields are marked *